தீவிரவாதிகளாம்...
Google Buzz Logo

Warning:- Content not advisable to children, heart patients and mentally challenged.

மும்பையில் யாரேனும் தும்மினாலும் செய்தியாக்கும் (அட.. கடல் தண்ணி இனிக்குதாம்பா! நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி!) நமது தொலைக்காட்சிகள், இதை ஒரு செய்தியாக பொருட்படுத்தாத‌து ஏன்?

http://207.210.104.162/~yarl/chencholai.asf

இந்த சம்பவம் நடந்தேறிய நாள் முழுதும், தமிழ் தொலைக்காட்சி ஒன்றில், அமேரிக்காவில் உள்ள ஏதோ ஒரு மூலையில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில், ஒரு முதலை குட்டி வெள்ளையாக இருப்பதை நூறு முறை வாசித்து காட்டினர்.

அட புலிகளைப் பத்தியோ இலங்கை ராணுவத்தை பத்தியோ கூட சொல்ல வேணாம்.. சக தமிழர் சாவு பத்தி் கூடவா முக்கியம் இல்லாம போச்சி? மனிதாபிமானமே இல்லியா? மனசு வலிக்குதுங்க.